sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

/

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : ஜூலை 16, 2024 07:19 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டைச் சேர்ந்தவர் துரைசாமி மனைவி வள்ளியம்மாள், 59; இவர், நேற்று அதிகாலை 4:45 மணியளவில் கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் புதுஉச்சிமேடு தெற்கு காட்டுப்பாதை அருகே நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக ெஹல்மெட் அணிந்து பைக்கில் வந்த நபர், வள்ளியம்மாள் அணிந்திருந்த 3 சவரன் செயினை அறுத்துக்கொண்டு தப்பினார்.

புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us