sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நீரில் மூழ்கி குழந்தை பலி

/

நீரில் மூழ்கி குழந்தை பலி

நீரில் மூழ்கி குழந்தை பலி

நீரில் மூழ்கி குழந்தை பலி


ADDED : ஆக 29, 2024 08:17 AM

Google News

ADDED : ஆக 29, 2024 08:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த அந்தியூர் புது காலனியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன்,30. இவரது மனைவி சூரியகலா, 25. இவர்களது இரண்டரை வயது மகன் கோபி. கடந்த 3 மாதங்களுக்கு முன் மஞ்சுநாதன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார்.

கடந்த 26ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த கோபி அருகே உள்ள தண்ணீர் குட்டையில் விழுந்து மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் பரிசோதித்து குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின்படி, தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us