sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

புதிய பஸ் நிலையத்திற்கு இடம் கலெக்டர் நேரில் ஆய்வு

/

புதிய பஸ் நிலையத்திற்கு இடம் கலெக்டர் நேரில் ஆய்வு

புதிய பஸ் நிலையத்திற்கு இடம் கலெக்டர் நேரில் ஆய்வு

புதிய பஸ் நிலையத்திற்கு இடம் கலெக்டர் நேரில் ஆய்வு


ADDED : ஆக 02, 2024 02:29 AM

Google News

ADDED : ஆக 02, 2024 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்திற்கான இடத்தினை தேர்வு செய்யகலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகே, பம்ப் ஹவுஸ் செல்லும் சாலையில், புதிய பஸ் நிலையம் அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்த 30ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதனைத் தொடர்ந்து நேற்று கலெக்டர் பிரசாந்த் நேரில் ஆய்வு செய்தார். புதிதாக அமைய உள்ள பஸ் நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் வகையில், இணைப்பு சாலைகள் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதற்கான திட்ட பணிகளை துவக்கவும் அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது நகராட்சி பொறுப்பு ஆணையர் மகேஸ்வரி, நகர மன்ற தலைவர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us