sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை 

/

கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை 

கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை 

கல்லுாரி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை 


ADDED : செப் 01, 2024 11:02 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம் : கரடிசித்துார் கிராமத்தில் கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி மகள் ஹரினிதிவ்யா, 21; இவர், சின்னசேலம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின்பேரில்,கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us