sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு எதிராக புகார்: நிர்வாகிகள் நீக்கம்

/

அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு எதிராக புகார்: நிர்வாகிகள் நீக்கம்

அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு எதிராக புகார்: நிர்வாகிகள் நீக்கம்

அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு எதிராக புகார்: நிர்வாகிகள் நீக்கம்


ADDED : ஆக 29, 2024 06:59 AM

Google News

ADDED : ஆக 29, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலாளருக்கு எதிராக போலீசில் புகார் அளித்த அக்கட்சி நிர்வாகிகள் இருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுருவுக்கு எதிராக உளுந்துார்பேட்டையை சேர்ந்த அக்கட்சியின் எம்.ஜி.ஆர்., இளைஞரணி அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், தனது மனைவி மற்றும் கட்சி நிர்வாகி சிலருடன் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

இதனையடுத்து, கட்சியின் கட்டுபாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் மாவட்ட எம்.ஜி.ஆர்.,இளைஞரணி அணி செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் அரசூர் சிவக்குமார் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பகளில் இருந்தும் நீக்கி அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us