sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

/

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்

மனைவி, மகன் மாயம் கணவர் புகார்


ADDED : ஜூன் 05, 2024 11:11 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் பூமாலை மனைவி சங்கீதா,24; பூமாலை பெங்களூரில் பணிபுரிவதால் சங்கீதா மற்றும் அவரது ஒன்றரை வயது மகன் சஞ்சய் ஆகியோர் வீட்டில் தனியாக வசித்தனர்.

கடந்த 4ம் தேதி காலை வெளியே சென்ற சங்கீதா, சஞ்சய் ஆகியோர் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us