sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

/

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்

மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்


ADDED : மே 24, 2024 05:58 AM

Google News

ADDED : மே 24, 2024 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சித்தலுாரில் மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கடந்த 21ம் தேதி நள்ளிரவு 12:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, சித்தலுார் பெரியாயி அம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் இருந்து வந்த மாட்டு வண்டியை போலீசார் நிறுத்தினர்.

போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டியை ஓட்டி வந்த நபர் தப்பி விட்டார். போலீசார் சென்று பார்த்த போது அனுமதியின்றி மாட்டு வண்டியில் அரை யூனிட் மணல் திருடி சென்றது தெரிந்தது.

தொடர்ந்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய சித்தலுாரை சேர்ந்த திரிசங்கு மகன் செந்தில் என்பவர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us