sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் பாலம் கட்டும் பணி 'ஜரூர்'

/

கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் பாலம் கட்டும் பணி 'ஜரூர்'

கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் பாலம் கட்டும் பணி 'ஜரூர்'

கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றில் பாலம் கட்டும் பணி 'ஜரூர்'


ADDED : செப் 09, 2024 06:17 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கோமுகி ஆற்றின் மேலே புதிய பாலம் அமைப்பதற்காக, பில்லர் அமைத்து பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை நான்கு வழிச்சாலை பணிகள் முழுவீச்சில் துவங்கி நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சியிலிருந்து- திருவண்ணாமலை சாலை முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 176 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி கடந்த பிப்ரவரி 18ம் தேதி துவங்கியது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு பூமி பூஜை நடத்தி பணிகளை துவக்கினார். பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடந்து வருகிறது.

இப்பணிக்காக நகரப் பகுதியில் சங்கராபுரம் சாலையில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதுடன், சாலையில் பெரும் பகுதி பணிகளும் விரைவாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சியில் கோமுகி ஆற்றின் மேலே புதிய பாலம் அமைப்பதற்காக, பில்லர் அமைத்து பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.

பணிகள் முடிந்து விரைவில் நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வரும் நிலையில் இச்சாலையில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் குறைந்து விபத்துகள் தடுக்கப்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us