sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 28, 2024 05:22 AM

Google News

ADDED : ஆக 28, 2024 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருள் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ராஜி, சின்னையன், துணை தலைவர் அந்தோணிசாமி, பொருளாளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட துணை தலைவர் அப்பாவு, மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.

இதில் வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். மனு செய்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us