sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு கல்லுாரியில் 10ம் தேதி கலந்தாய்வு

/

அரசு கல்லுாரியில் 10ம் தேதி கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் 10ம் தேதி கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் 10ம் தேதி கலந்தாய்வு


ADDED : ஜூலை 06, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 10ம் தேதி நடக்கிறது.

கல்லுாரி முதல்வர் மணிகண்டன் (பொறுப்பு) செய்திக்குறிப்பு:

கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 10ம் தேதி பி.காம்., - பி.ஏ., தமிழ், பொருளாதாரம், பி.எஸ்சி., புள்ளியியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

கல்லுாரியில் சேர விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us