sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் தாய் புகார்

/

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : ஜூன் 11, 2024 07:00 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் துணிக்கடைக்கு வேலைக்கு சென்ற பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி தாலுகா, கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் ஜெய் மகள் கலையரசி,17; 9ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத கலையரசி, கடந்த ஒரு மாதமாக கள்ளக்குறிச்சியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 6ம் தேதி காலை வழக்கம்போல் கடைக்கு சென்ற கலையரசி, மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மகள் கலையரசியை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது தாய் அஞ்சலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us