ADDED : ஆக 20, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
வரஞ்சரம் அடுத்த வேளாக்குறிச்சியைச் சேர்ந்தவர் கல்யாணராமன் மகள் ஜான்சிராணி, 21; இவர், கடந்த 16ம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக கூறிச் சென்றவர் அங்கு செல்லவில்லை.
வீட்டிற்கும் திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தாய் மஞ்சுளா அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.