sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகள் மாயம் தாய் புகார்

/

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : செப் 07, 2024 05:17 AM

Google News

ADDED : செப் 07, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் முருகன் மகள் ஆதிலட்சுமி, பிளஸ் 2 படித்து முடித்த இவர் தற்போது டெய்லரிங் வகுப்பு செல்கிறார்.

கடந்த 4ம் தேதி டெய்லரிங் வகுப்புக்கு செல்வதாக பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடியுள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்காததால் மகள் ஆதிலட்சுமியை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் தேவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us