ADDED : ஏப் 28, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த வடபூண்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் ஜெனிபர், 21; சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தேர்தலில் ஓட்டுபோட சொந்த ஊருக்கு வந்தவரை கடந்த 24ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

