sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஒன்றிய துணை சேர்மனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

ஒன்றிய துணை சேர்மனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய துணை சேர்மனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய துணை சேர்மனை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 05, 2024 06:53 AM

Google News

ADDED : செப் 05, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ஒன்றிய துணை சேர்மனை கண்டித்து பி.டி.ஓ., அலுவலக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., வாக பணிபுரிந்து வருபவர் ஜெயராமன். இவரது அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் சென்ற ஒன்றிய துணை சேர்மன் அலெக்சாண்டர், ரூபாய் 38லட்சம் மதிப்பிலான கழிவறை கட்டடம் கட்டுவதற்கான பணியை என்னை கேட்காமல் விடக்கூடாது என கூறியுள்ளார்.

இதனால் பி.டி.ஓ., ஜெயராமனுக்கும், துணை சேர்மன் அலெக்சாண்டிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பி.டி.ஓ.,ஜெயராமனை துணை சேர்மன் அலெக்சாண்டர் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. துணைச் சேர்மனின் இப்போக்கை கண்டித்து பி.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் நேற்று காலை 11 மணி அளவில் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us