sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

/

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 


ADDED : செப் 11, 2024 01:53 AM

Google News

ADDED : செப் 11, 2024 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம், : வாணாபுரத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வாணாபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணைத்தலைவர் ராஜா, தலைமை நிலைய செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.

இதில் மின்னணு பயிர் ஆய்வு, கணக்கெடுப்பு பணி புறக்கணிப்பு, மதிப்பூதியம், தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் தோப்புக்காரன், சங்கர், இதயத்துல்லா, ராஜ்குமார், ஆனந்த், அந்தோணி பாஸ்கர், உஷா, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us