sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊராட்சி பதவிகளை கலைத்தால் வழக்கு

/

ஊராட்சி பதவிகளை கலைத்தால் வழக்கு

ஊராட்சி பதவிகளை கலைத்தால் வழக்கு

ஊராட்சி பதவிகளை கலைத்தால் வழக்கு


ADDED : ஜூன் 02, 2024 05:31 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 05:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றிய ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் பகண்டைகூட்ரோட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் சிலம்பன், செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 5 ஆண்டு களாகும்.

அதற்குள் ஊராட்சிகளின் பதவி காலத்தை கலைப்பது என்பது அரசியலமைப்புக்கு எதிரானது, எனவே, ஊராட்சி பதவியை கலைக்ககூடாது, இதையும் மீறி ஊராட்சிகளின் பதவி காலம் கலைக்கப்பட்டால், அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us