sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாவட்ட இறகு பந்து சங்க செயல் வீரர்கள் கூட்டம்

/

மாவட்ட இறகு பந்து சங்க செயல் வீரர்கள் கூட்டம்

மாவட்ட இறகு பந்து சங்க செயல் வீரர்கள் கூட்டம்

மாவட்ட இறகு பந்து சங்க செயல் வீரர்கள் கூட்டம்


ADDED : மே 30, 2024 11:21 PM

Google News

ADDED : மே 30, 2024 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், மாவட்ட இறகு பந்து சங்க பிரதிநிதிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட இறகு பந்து சங்க தலைவர் சாந்தி ஏஜன்சீஸ் ரவி தலைமை தாங்கினார். செயலாளர் கே.சி.எஸ்., நிறுவன உரிமையாளர் பிரதீப்சந்த் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஆக்சாலீஸ் பள்ளி தாளாளர் பாரத் வரவேற்றார்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளை நியமித்த தமிழ்நாடு இறகு பந்து சங்க மாநில தலைவர் அன்புமணி எம்.பி., பொதுச் செயலாளர் அருணாசலம் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவிப்பது.

வரும் ஜூன், ஜூலை மாதங்களில் மாவட்டம் முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இறகு பந்து போட்டிகள் நடத்தி மாநில அணிக்கான மாணவர்களை தேர்வு செய்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட அரசு, தனியார் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், இறகு பந்து போட்டி பயிற்சியாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, வழக்கறிஞர் வி.சண்முகம், எஸ்.சண்முகம், சண்முகசுந்தரம், அன்பழகன், ஹனிபா பங்கேற்றனர். இணைச் செயலாளர் முபாரக் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us