sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்பனை; தி.மு.க., நிர்வாகி கைது 

/

மதுபாட்டில் விற்பனை; தி.மு.க., நிர்வாகி கைது 

மதுபாட்டில் விற்பனை; தி.மு.க., நிர்வாகி கைது 

மதுபாட்டில் விற்பனை; தி.மு.க., நிர்வாகி கைது 


ADDED : செப் 03, 2024 11:41 PM

Google News

ADDED : செப் 03, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : நுாரோலையில் மதுபாட்டில் விற்ற தி.மு.க., கிளை செயலாளரை ரிஷிவந்தியம் போலீசார் கைது செய்தனர்.

ரிஷிவந்தியம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, நுாரோலை டாஸ்மாக் கடை அருகே சின்னப்பையன் மகன் முருகையன்,56; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. இதையடுத்து முருகையனை கைது செய்து, அவரிடமிருந்த 25 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான முருகையன் தி.மு.க., கிளை செயலாளர் என்பது குறிப்பிடதக்கது.

அதேபோல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிகுரூஸ் மற்றும் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியில் போது, ரிஷிவந்தியத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் சேட்டு, இவரது மனைவி கலையரசி ஆகியோர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.

இதில், கலையரசியை கைது செய்து அவரிடமிருந்த 6 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சேட்டுவை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us