sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சங்கராபுரத்தில் நாய் தொல்லை; பொது மக்கள் கடும் அவதி

/

சங்கராபுரத்தில் நாய் தொல்லை; பொது மக்கள் கடும் அவதி

சங்கராபுரத்தில் நாய் தொல்லை; பொது மக்கள் கடும் அவதி

சங்கராபுரத்தில் நாய் தொல்லை; பொது மக்கள் கடும் அவதி


ADDED : செப் 01, 2024 11:04 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம் : சங்கராபுரம் நகரில் நாய் தொல்லையால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சங்கராபுரம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவைகள் சாலையில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்திச் சென்று கடிக்க பாய்கின்றன. இதனால், ஒரு சிலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். நடந்து செல்பவர்களை குறிப்பாக சிறுவர்களை விட்டு வைக்காமல் துரத்தி அச்சுறுத்துகின்றன.

சமீபத்தில் நாய் கடியால் சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.

சங்கராபுரம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us