sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தீக்காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

/

தீக்காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

தீக்காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

தீக்காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு


ADDED : ஜூலை 09, 2024 05:00 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியம் அடுத்த காட்டுசெல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி,70; இவர், கடந்த ஜூன் 29ம் தேதி விளை நிலத்தில் இருந்த கரும்பு சோகைக்கு தீ வைத்துள்ளார். தீ மளமளவென பக்கத்து நிலத்திற்கும் பரவியது. தீயை அணைக்க முயன்ற சின்னசாமி மீது தீ பரவியது.

இதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

ரிஷிவந்தியம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us