/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதியவர் மாயம் போலீஸ் விசாரணை
/
முதியவர் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : ஆக 19, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: நல்லாத்துார் கிராமத்தில் காணாமல் போன முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன், 76; இவர், கடந்த 16ம் தேதி பஸ் நிறுத்தம் வரை சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.