sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லஞ்சம் வாங்கிய மின் ஊழியர் 'சஸ்பெண்ட்'

/

லஞ்சம் வாங்கிய மின் ஊழியர் 'சஸ்பெண்ட்'

லஞ்சம் வாங்கிய மின் ஊழியர் 'சஸ்பெண்ட்'

லஞ்சம் வாங்கிய மின் ஊழியர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 13, 2024 04:47 AM

Google News

ADDED : ஆக 13, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையத்தில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலக வணிக உதவியாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடக்கனந்தலைச் சேர்ந்தவர் வெங்கடாசலம்,45; கச்சிராயபாளையம் இளமின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த 9ம் தேதி வீட்டு மின் இணைப்பு வழங்க, ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) மயில்வாகனன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us