sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சாராய ஊறல் அழிப்பு

/

சாராய ஊறல் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு

சாராய ஊறல் அழிப்பு


ADDED : ஜூன் 18, 2024 11:58 PM

Google News

ADDED : ஜூன் 18, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கல்வராயன்மலை பகுதியில் 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.

கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கல்வராயன்மலை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, அருவங்காடு மேற்குமலை வனப்பகுதியில், பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் ஊறல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து, பேரல்களில் இருந்த 4 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.

மேலும், அங்கு லாரி டியூப்களில் இருந்த 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அருவங்காட்டினை சேர்ந்த சின்னதம்பி, தங்கமணி ஆகியோர் மீது கரியாலுார் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us