sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலை பகுதியில் சாராய ஊறல் அழிப்பு

/

கல்வராயன்மலை பகுதியில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலை பகுதியில் சாராய ஊறல் அழிப்பு


ADDED : ஏப் 02, 2024 04:08 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 04:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை பகுதியில் இருந்த சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.

கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில், கரியலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கல்வராயன்மலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தோரங்கூர் மற்றும் மலைக்கோட்டாலம் அருகே பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் இருந்தது தெரிந்தது.

தொடர்ந்து 2 பேரல்களில் இருந்த 400 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 2 லாரி டியூப்பில் இருந்த 60 லிட்டர் சாராயத்தை அங்கேயே கொட்டி அழித்தனர்.

மேலும் சாராயம் ஊறல் வைத்த நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us