sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நீட்டிப்பு

/

மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நீட்டிப்பு

மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நீட்டிப்பு

மாவட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நீட்டிப்பு


ADDED : ஜூலை 26, 2024 04:41 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை மூலம் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு கல்வியாண்டில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்புபவர்கள் வரும் 31ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு உளுந்துார்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் 9944618626, சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் 9442867335, சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் 9488385638 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us