sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

/

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு


ADDED : ஏப் 26, 2024 12:06 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங் உத்தரவின் பேரில் கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் நேற்று மாலை 3.௦௦ மணியளவில் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள பரங்கிநத்தம் கல்படை ஆறு பகுதி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு 3 பிளாஸ்டிக் பேரல்களில் தயாராக வைத்திருந்த 600 லிட்டர் சாராய ஊறல்களை கண்டு பிடித்து அழித்தனர்.

தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சிய மட்டப்பாறை வெள்ளி மகன் ராஜேந்திரன் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us