sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது  

/

பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது  

பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது  

பிரபல சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது  


ADDED : ஜூலை 23, 2024 11:22 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் பகுதியில் பிரபல சாராய வியாபாரியை போலீசார் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த ராமசேசபுரம் சேர்ந்தவர் அருள், 35; இவர் மீது சின்னசேலம் காவல் நிலையத்தில் பல்வேறு சாராய வழக்குகள் உள்ளது.

இருப்பினும் தொடர்ந்து சின்னசேலம் பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.

இவரின் இது போன்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, இவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., ரஜத் சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் கலெக்டர் பிரசாந்த், சாராய வியாபாரி அருளை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஏற்கனவே சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி கிளை சிறையில் இருக்கும் அருளை, சின்னசேலம் போலீசார் கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us