/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் மக்காசோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
கல்வராயன்மலையில் மக்காசோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கல்வராயன்மலையில் மக்காசோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
கல்வராயன்மலையில் மக்காசோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூலை 13, 2024 06:24 AM

சங்கராபுரம்: கல்வராயன்மலையில் மக்கா சோளம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையை சேர்ந்த புதுபாலப்பட்டு, வடபாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி ஆகிய மலை கிராமங்களில் மலைவாழ் மக்கள் மக்கா சோளம் அதிக அளவில் சாகுடி செய்துள்ளனர். குறைந்த செலவில் நிறைந்த லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மக்கா சோளம் சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் அறுவடை சமயத்தில் சேலம்,ஆத்துார் பகுதியை சேர்ந்த மொத்த வியாபாரிகள் விதைக்காக மக்கா சோளத்தை மொத்தமாக வாங்கி செல்கின்றனர். இதனால் கல்வராமன்மலை பகுதி விவசாயிகள் மக்கா சோள சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.