sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மகளிடம் அத்துமீறல் கொடூர தந்தை கைது

/

மகளிடம் அத்துமீறல் கொடூர தந்தை கைது

மகளிடம் அத்துமீறல் கொடூர தந்தை கைது

மகளிடம் அத்துமீறல் கொடூர தந்தை கைது


ADDED : ஆக 26, 2024 09:25 AM

Google News

ADDED : ஆக 26, 2024 09:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : கட்டுமன்னார்கோவில் அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதுடைய நபர். இவருக்கு திருமணமாகி 11 வயதில் மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டிற்கு வந்த நபர், மனைவியிடம் தகராறு செய்து வீட்டை விட்டு துரத்தியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக துாங்கிய மகளிடம் அந்த நபர் போதையில் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

சேத்தியாதோப்பு மகளிர் போலீசில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மகளிடம் அத்துமீறிய நபரை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us