sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பெண் தற்கொலை

/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : செப் 11, 2024 11:05 PM

Google News

ADDED : செப் 11, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வயிற்று வலியால் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உளுந்துார்பேட்டை தாலுகா மடப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குமார். பெட்ரோல் பங்க் உரிமையாளர். இவரது மனைவி சுபா 45. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 31ம் தேதி வயிற்றுவலி அதிகமானதால் சுபா வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி சுபா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குந் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us