sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கஞ்சா விற்றவர்கள் கைது

/

கஞ்சா விற்றவர்கள் கைது

கஞ்சா விற்றவர்கள் கைது

கஞ்சா விற்றவர்கள் கைது


ADDED : ஜூலை 16, 2024 07:17 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: ஈய்யனுாரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஈய்யனுார் பழைய ரயில் நிலையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அசகளத்துார் பாலுசாமி மகன் வாசுதேவன், 21; ராஜமாணிக்கம் மகன் மோகன்தாஸ், 24; கீழ் ஒரத்துார் சிவக்குமார் மகன் அஜித், 26; ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 140 கிராம் கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us