sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு பஸ் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

/

அரசு பஸ் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

அரசு பஸ் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

அரசு பஸ் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்


ADDED : ஆக 21, 2024 07:15 AM

Google News

ADDED : ஆக 21, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுநதுார்பேட்டை அருகே பஸ் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சியைச் சேர்ந்தவர் ஜெயம், 44; அரசு பஸ் டிரைவர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் பஸ்சை ஓட்டிச் சென்றார்.

நேற்று அதிகாலை 3:00 மணியளவில் உளுந்துார்பேட்டையில் விருத்தாசலம் சாலை மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சென்னை கே.கே.. நகர் போஸ் மனைவி முத்துலட்சுமி, 46; பெரம்பலுார் மாவட்டம், கீழ்பெரம்பலுார் கருப்பன் மகன் ராஜா, 18; டிரைவர் ஜெயம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற உளுந்துார்பேட்டை போலீசார், மற்ற பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us