sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கிராவல் கடத்தல் : லாரி பறிமுதல்

/

கிராவல் கடத்தல் : லாரி பறிமுதல்

கிராவல் கடத்தல் : லாரி பறிமுதல்

கிராவல் கடத்தல் : லாரி பறிமுதல்


ADDED : மார் 02, 2025 04:38 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் 'கிராவல்' மண் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருக்கோவிலுாரில் ஆற்று மணல், கிராவல் கொள்ளை தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனரக உதவி புவியியலாளர் மஞ்சுநாத் மற்றும் குழுவினர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, டி.கே மண்டபம் அருகில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த லாரியை பிடித்து விசாரித்த போது, அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவது தெரிந்தது. லாரியை ஓட்டிச் சென்ற டிரைவர் அங்கிருந்து தப்பினார்.

இது குறித்த புகாரில், சப் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் தொட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கோவிந்தராஜன் மகன் அருண்குமார், 30; லாரி உரிமையாளர் டி.கே.மண்டபத்தைச் சேர்ந்த வெண்ணிலவன் மனைவி சத்தியபிரியா, 24; ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us