sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது

/

15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது

15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது

15 கிலோ குட்கா கடத்தல் மளிகை கடைக்காரர் கைது


ADDED : ஜூலை 21, 2024 07:53 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 07:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடு அருகே குட்கா பொருட்களை விற்பனைக்கு கொண்டு சென்ற மளிகைக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

பகண்டை கூட்ரோடு சப் இன்ஸ்பெக்டர் சூரியா மற்றும் போலீசார் அத்தியூர் - ஜம்பை சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகொள்ளியூர் பெட்ரோல் பங்க் அருகே மொபட்டில் வந்த நபரை நிறுத்தி விசாரித்தனர்.

அதில் அவர், சங்கராபுரத்தைச் சேர்ந்த பழனி, 55; என்பதும், தனது மளிகைக் கடையில் விற்பனை செய்வதற்காக குட்கா கொண்டு சென்றதும் தெரியவந்தது.

உடன், பழனியை கைது செய்து, அவரிடமிருந்து 15 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us