sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

குட்கா விற்ற கடைக்கு 'சீல்'

/

குட்கா விற்ற கடைக்கு 'சீல்'

குட்கா விற்ற கடைக்கு 'சீல்'

குட்கா விற்ற கடைக்கு 'சீல்'


ADDED : மே 30, 2024 11:16 PM

Google News

ADDED : மே 30, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்: பகண்டை கூட்ரோடு பகுதியில் குட்கா பொருட்கள் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

பகண்டை கூட்ரோடு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் குட்கா பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் பகண்டை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 42; தனது கடையில் குட்கா விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து 10 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கோபாகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சண்முகம் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us