sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விஷம் குடித்தவர் சாவு

/

விஷம் குடித்தவர் சாவு

விஷம் குடித்தவர் சாவு

விஷம் குடித்தவர் சாவு


ADDED : ஜூன் 24, 2024 05:48 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அருகே மனஉளைச்சலில் விஷம் குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மணலுார்பேட்டை அடுத்த மேலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா மகன் நவீன் குமார், 32; திருமணமாகவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வயலுக்கு சென்றபோது தவறி விழுந்ததில், உடல் உபாதை ஏற்பட்டது.

இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் நேற்று அதிகாலை வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us