sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன்விரோத தகராறு: 4 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு: 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு: 4 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு: 4 பேர் மீது வழக்கு


ADDED : மே 11, 2024 05:16 AM

Google News

ADDED : மே 11, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: புக்கிரவாரி பஸ் நிறுத்தம் அருகே முன்விரோத தகராறில், இரு தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் நாச்சன் மகன் கோமதுரை, 27; வரதப்பனுாரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுரேந்திரன். இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 6ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பு புகாரின் பேரில், சுரேந்திரன், ராமலிங்கம், விக்னேஷ், கோமதுரை ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us