sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் ஆய்வு

/

ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் ஆய்வு

ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் ஆய்வு

ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: கலெக்டர் ஆய்வு


ADDED : ஏப் 01, 2024 06:20 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம் வாசுதேவனுார் மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு லோக்சபா தொகுதிக்குட்பட்ட கள்ளக்குறிச்சி(தனி), ரிஷிவந்தியம், சங்கராபுரம், ஆத்துார்(தனி), கெங்கவல்லி(தனி), ஏற்காடு(தனி) ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு பதிவு இயந்திரங்கள் எண்ணப்படுகிறது.

இதனையொட்டி ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலெக்டர் ஷ்ரவன்குமார் ஓட்டு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்து, அனைத்து வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கு தேவையான பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது எஸ்.பி.,சமய்சிங் மீனா, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சங்கர், ரமேஷ், டி.எஸ்.பி., தேவராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(கட்டடம்) ேஹமா, உதவி செயற்பொறியாளர் மாலா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us