sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்

/

சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்

சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்

சர்க்கரை ஆலையில் அரவை துவக்கம்


ADDED : ஆக 31, 2024 03:33 AM

Google News

ADDED : ஆக 31, 2024 03:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சிறப்பு அரவை பருவ துவக்க விழா நடந்தது.

கச்சிராயபாளையத்தில் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2 இயங்கி வருகிறது. இந்த ஆலையின் 2023-24ம் ஆண்டு சிறப்பு அரவை மற்றும் 2024- 25ம் ஆண்டின் முதன்மை அரவை பருவ துவக்க விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் மோகன் முன்னிலை வகித்தனர். ஆலை இணை பதிவாளர் யோகவிஷ்ணு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஆலை தலைவர்கள் ராஜசேகர், அருணாசலம், வடிவேல் உட்பட ஆலை அங்கத்தினர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், டிராக்டர்கள் உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us