sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இணைய வழி பணம் இழப்பு புகார் செய்ய அறிவுறுத்தல்

/

இணைய வழி பணம் இழப்பு புகார் செய்ய அறிவுறுத்தல்

இணைய வழி பணம் இழப்பு புகார் செய்ய அறிவுறுத்தல்

இணைய வழி பணம் இழப்பு புகார் செய்ய அறிவுறுத்தல்


ADDED : ஆக 24, 2024 06:46 AM

Google News

ADDED : ஆக 24, 2024 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இணையவழியில் பல்வேறு வகைளில் ஆன் லைன் மூலம் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதில் மக்கள் யாரும் சிக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஏதேனும் இணையவழி குற்றம் மூலம் பண இழப்பு நடந்து 24 மணி நேரத்திற்குள் இணையவழி குற்ற இலவச உதவி எண் 1930 ஐ அழைத்தால் இழந்த பணத்தை மீட்க அதிக வாய்ப்புள்ளது. இணைய வழி பண இழப்பு மற்றும் பாதிக்கப்பட்டு இருந்தால் www.cybercrime.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவிக்கலாம் என சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us