sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பன்னாட்டு கருத்தரங்கம் 

/

பன்னாட்டு கருத்தரங்கம் 

பன்னாட்டு கருத்தரங்கம் 

பன்னாட்டு கருத்தரங்கம் 


ADDED : மார் 07, 2025 11:24 PM

Google News

ADDED : மார் 07, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் வணிக நெறிமுறை மற்றும் தொழில் நெறி நடத்தை தொடர்பான பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடந்தது.

கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் வீரலட்சுமி முன்னிலை வகித்தார். கவுரவ விரிவுரையாளர் தனபால் வரவேற்றார்.

கிழக்கு ஆப்பிரிக்கா, கேம்பலா பல்கலை கணக்கியல் மற்றும் நிதித்துறை பேராசிரியர் தமிழரசு, காணொளி காட்சி மூலம் மாணவர்களிடம் பேசினார்.

புதுச்சேரி பல்கலை வணிகவியல் துறை தலைவர் அருள்முருகன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வணிகயவில் துறை பேராசிரியர் சுந்தர் உரையாற்றினர்.

இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி உதவி பேராசிரியர் ஆனந்தராமன், ஆத்துார் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் லட்சுமி வாழ்த்தி பேசினர்.

கருத்தரங்கில் கள்ளக்குறிச்சி மற்றும் ஆத்துார் அரசு கல்லுாரி, பங்காரம் லட்சுமி கல்லுாரி, இந்திலி ஆர்.கே.எஸ். கல்லுாரி, தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரி, திட்டக்குடி அரசு கல்லுாரி மாணவ-மாணவியர் கட்டுரைகளை வாசித்தனர்.

கவுரவ விரிவுரையாளர் ராஜா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us