sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பங்காரம் லட்சுமி கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம் 

/

பங்காரம் லட்சுமி கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம் 

பங்காரம் லட்சுமி கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம் 

பங்காரம் லட்சுமி கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம் 


ADDED : மார் 04, 2025 07:20 AM

Google News

ADDED : மார் 04, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: பங்காரம் லட்சுமி கல்லுாரியில் ஆங்கிலத்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.

பேராசிரியர் பிரவீன்குமார் வரவேற்றார். கல் லுாரி முதல்வர்கள் பழனி யம்மாள், பாஸ்கரன் வாழ்த்தி பேசினார்.

பேராசிரியர் மகேந்திரன் அறிமுக உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அபுல் கலாம் ஆசாத், வேலைவாய்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தை பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்துரைத்தார்.

துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மாணவிகள் ரூபாவதி, சத்தியபாமா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

பேராசிரியர் சுவேதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us