sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முறைகேடாக பத்திரப்பதிவு சார் - பதிவாளர் 'சஸ்பெண்ட்'

/

முறைகேடாக பத்திரப்பதிவு சார் - பதிவாளர் 'சஸ்பெண்ட்'

முறைகேடாக பத்திரப்பதிவு சார் - பதிவாளர் 'சஸ்பெண்ட்'

முறைகேடாக பத்திரப்பதிவு சார் - பதிவாளர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 30, 2024 02:47 AM

Google News

ADDED : ஆக 30, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி:விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 50. இவர், கடந்த ஓராண்டாக சின்னசேலத்தில் சார் - பதிவாளராக பணி புரிகிறார்.

இவர், கடந்த 2014ம் ஆண்டு மரக்காணம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது, செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

சிவக்குமாரிடம் நடத்திய விசாரணையில், வனத்துறை இடத்தை முறைகேடாக, தனி நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்திருப்பது தெரிந்தது.

அதையொட்டி, சிவக்குமாரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுஉள்ளார்.






      Dinamalar
      Follow us