sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாவட்ட அளவில் இறகு பந்து போட்டி கச்சிராயபாளையம் மாணவி முதலிடம்

/

மாவட்ட அளவில் இறகு பந்து போட்டி கச்சிராயபாளையம் மாணவி முதலிடம்

மாவட்ட அளவில் இறகு பந்து போட்டி கச்சிராயபாளையம் மாணவி முதலிடம்

மாவட்ட அளவில் இறகு பந்து போட்டி கச்சிராயபாளையம் மாணவி முதலிடம்


ADDED : ஆக 15, 2024 05:53 AM

Google News

ADDED : ஆக 15, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சென்னையில் நடந்த மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் கச்சிராயபாளையம் மாணவி முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

சென்னை குரோம்பேட்டையில் ஸ்டாப் அண்ட் பிளே விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டிகள் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த மாத்துாரைச் சேர்ந்த ஜீவிதா என்ற மாணவி, 9 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு விளையாட்டு போட்டியில் பங்கேற்றார்.

அதில், மாணவி ஜீவிதா முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

இதனையடுத்து அவருக்கு பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இறகு பந்து போட்டியில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவி ஜிவிதாவை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us