sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

/

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

கனியாமூர் பள்ளி மாணவி வழக்கு 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பு


ADDED : ஜூலை 11, 2024 05:33 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார்.

இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி, போலீசார், கடந்தாண்டு மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் தேவச்சந்திரன் ஆஜரானார்.

மாணவியின் தாய் செல்வி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us