sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கபிலர் விழா துவங்கியது

/

கபிலர் விழா துவங்கியது

கபிலர் விழா துவங்கியது

கபிலர் விழா துவங்கியது


ADDED : ஜூலை 21, 2024 07:54 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகத்தின் 47ம் ஆண்டு கபிலர் விழா துவங்கியது.

விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு கபிலர் குன்று வழிபாடு நடந்தது. பண்பாட்டுக் கழக செயலாளர் கோடிலிங்கம் இறை வணக்கம் பாடினார். செயலாளர் தனபால் வரவேற்றார்.

தொடர்ந்து ஜீயர் தேகளீச ராமானுஜச்சாரியார் சுவாமிகள் விழாவை துவக்கி வைத்து, சமய அறங்கிற்கு தலைமை தாங்கினார். 'மூவர் மொழி வாசல்' தலைப்பில் கவிஞர் விஜயகிருஷ்ணனும், 'ஒரு சொல், ஒரு இல்; ஒரு வில்' தலைப்பில் சுந்தரம் உரையாற்றினர்.

மாலை 6:00 மணிக்கு பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவர் முருகன் தலைமையில் சிந்தனை அரங்கம் நடந்தது. பேராசிரியர் சுந்தரம், 'திருவாசகம் எனும் தேன்' என்ற தலைப்பிலும், புலவர் ராமலிங்கம் 'மகிழ்ச்சி மந்திரம்' என்ற தலைப்பிலும் உரையாற்றினர். பண்பாட்டுக் கழக செயலாளர் ஆசைத் தம்பி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us