/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கெங்கையம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா
/
கெங்கையம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா
ADDED : ஏப் 30, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார், : மணலுார்பேட்டை கெங்கை அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை மூலவர் கெங்கையம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு வேண்டுதல் உள்ள பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்த வந்தனர். சிறப்பு பூஜைக்குப் பின், கூழ் மற்றும் மாவு படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.