sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூலி தொழிலாளி மரணம்

/

கூலி தொழிலாளி மரணம்

கூலி தொழிலாளி மரணம்

கூலி தொழிலாளி மரணம்


ADDED : மார் 09, 2025 05:46 AM

Google News

ADDED : மார் 09, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே கூலித்தொழிலாளி மரணம் அடைந்தார்.

சின்னசேலம் அடுத்த க.செல்லம்பட்டையை சேர்ந்தவர் கணேசன், 60; திருப்பூரில் கூலி வேலை செய்து வந்தார். ரேஷன் கடையில் கை விரல் ரேகை பதிவு செய்ய, கடந்த 5 ம் தேதி இரவு திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பஸ்சில் வந்தார்.

அடுத்த நாள், கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே இறந்து கிடந்தார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us