sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின் தகன மேடை பராமரிப்பு அனுமதி கேட்டு கடிதம்

/

மின் தகன மேடை பராமரிப்பு அனுமதி கேட்டு கடிதம்

மின் தகன மேடை பராமரிப்பு அனுமதி கேட்டு கடிதம்

மின் தகன மேடை பராமரிப்பு அனுமதி கேட்டு கடிதம்


ADDED : மே 13, 2024 06:14 AM

Google News

ADDED : மே 13, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சி சார்பில் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மின் தகன மேடையை, பராமரிப்பதற்காக அனுமதி கேட்டு நகராட்சி நிர்வாகத்திடம் ரோட்டரி கிளப் கடிதம் அளித்துள்ளது.

திருக்கோவிலுார், தென்பெண்ணை ஆற்றை ஒட்டி, பம்ப்ஹவுஸ் அருகே 1.50 கோடி ரூபாய் மதிப்பில் மின்தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இது செயல்பாட்டிற்கு தயாராகி இருக்கும் நிலையில், இதனை மேலும் மேம்படுத்தி சிறப்புர செயல்படுத்த ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலுார் டெம்பிள் சிட்டி முன்வந்துள்ளது.

இதற்கான அனுமதி கோரும் கடிதத்தினை ரோட்டரி சங்க தலைவர் வாசன், பொருளாளர் கொதம்சந்த், செயலாளர் செந்தில்குமார், உறுப்பினர் சரவணன் ஆகியோர் நேற்று நகராட்சி கமிஷனர் கீதாவை சந்தித்து கடிதத்தை வழங்கினர்.

நகர மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் உமா மகேஸ்வரி, கவுன்சிலர் கந்தன் பாபு மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us